மசூதி என்பது என்ன?



மஸ்ஜித் எனப்படும் மசூதி - பள்ளிவாசல் முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடமாகும்.

மசூதிகள் 'மினார்கள்' என்னும் கோபுரங்களைக் கொண்டிருக்கும்.

மசூதியில் தொழுகைக்காக அழைப்பவர் 'முஅத்தீன்' எனப்படுவார்.

தொழுகைக்கான அழைப்பு 'அதான்' அல்லது 'பாங்கு' எனப்படும்.

கூட்டுத் தொழுகைக்காக மசூதியில் தலைமைதாங்கி நடத்துபவர் 'இமாம்' என்று அழைக்கப்படுவார்.

முகம்-கை,கால்களை முறையாகச் சுத்தம் செய்வதற்கு 'ஒளு' என்பார்கள்.

ஒளு செய்வதற்கு வசதியாக மசூதியில் செயற்கையான நீர் நிலைகளோ (இவை 'ஹவுள்' எனப்படும்) அல்லது குழாய்களோ இருக்கும்.

மசூதி இறைவனைக் கூட்டாக வழிபடுவதற்கான கூடம்.

'தர்கா' என்பது நல்லடியார்களின் அடக்கத்தலம்.

Related

நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் 224432282104367927

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress